தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் திருப்பம் : வடமாநில இளைஞர்களின் புகைப்படம் வெளியீடு

தமிழக மாணவர்களுக்காக ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய வடமாநிலங்களை சேர்ந்த 8 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளின் புகைப்படத்தை புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

தந்தி டிவி
தமிழக மாணவர்களுக்காக ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய வடமாநிலங்களை சேர்ந்த 8 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளின் புகைப்படத்தை புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், தேனி மருத்துவ கல்லூரியில் படித்த சென்னை மாணவர் உட்பட 3 மாணவர்களும், ஒரு மாணவியும் கைதாகினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வடமாநில இளைஞர்கள், தமிழக மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய தெரியவந்துள்ளது. இவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக 94438-84395 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்