தமிழ்நாடு

நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம் - மாற்றுத்திறனாளி மாணவி திடீர் மரணம்

மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும் போது திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும் போது திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பாப்பனம் என்ற பகுதியை சேர்ந்தவர் சந்தியா. மாற்றுத்திறனாளி மாணவியான சந்தியா, மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வுக்கு பின், ராமநாதபுரம் திரும்பி கொண்டிருந்த மாணவி, திருபுவனம் அருகே வந்த போது திடீரென உடல் நிலை மோசமாகியுள்ளது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றபோது, செல்லும் வழியிலே மாணவி, பரிதாபமாக உயிரிழந்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு