தமிழ்நாடு

நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம் - மாற்றுத்திறனாளி மாணவி திடீர் மரணம்

மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும் போது திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பும் போது திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பாப்பனம் என்ற பகுதியை சேர்ந்தவர் சந்தியா. மாற்றுத்திறனாளி மாணவியான சந்தியா, மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வுக்கு பின், ராமநாதபுரம் திரும்பி கொண்டிருந்த மாணவி, திருபுவனம் அருகே வந்த போது திடீரென உடல் நிலை மோசமாகியுள்ளது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றபோது, செல்லும் வழியிலே மாணவி, பரிதாபமாக உயிரிழந்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்