தமிழ்நாடு

வேப்பமரத்தில் நடந்த விநோதம்.. பிரமிப்பில் உறைந்து போன மக்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள வேப்பமரத்தில் பால் வடியும் நிகழ்வை பார்த்து மக்கள் கடவுளாக வணங்கினர். தொடர்ந்து, வேப்பமரத்திற்கு பட்டாடை அணிவித்து சூடம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். அப்போது, ஒருவர் சாமியாடியதால், அருகில் இருந்தவர்கள் பக்தி பரவசமடைந்தனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்