தமிழ்நாடு

வேப்பமரத்தில் நடந்த விநோதம்.. பிரமிப்பில் உறைந்து போன மக்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள வேப்பமரத்தில் பால் வடியும் நிகழ்வை பார்த்து மக்கள் கடவுளாக வணங்கினர். தொடர்ந்து, வேப்பமரத்திற்கு பட்டாடை அணிவித்து சூடம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். அப்போது, ஒருவர் சாமியாடியதால், அருகில் இருந்தவர்கள் பக்தி பரவசமடைந்தனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்