தமிழ்நாடு

வேப்பமரத்தில் நடந்த விநோதம்.. பிரமிப்பில் உறைந்து போன மக்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள வேப்பமரத்தில் பால் வடியும் நிகழ்வை பார்த்து மக்கள் கடவுளாக வணங்கினர். தொடர்ந்து, வேப்பமரத்திற்கு பட்டாடை அணிவித்து சூடம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். அப்போது, ஒருவர் சாமியாடியதால், அருகில் இருந்தவர்கள் பக்தி பரவசமடைந்தனர்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்