தமிழ்நாடு

நாவலர் நெடுஞ்செழியனுக்கு அரசு விழா எடுக்கப்படும் - ஓ.பன்னீர் செல்வம்

நூற்றாண்டை கண்ட நாவலர் நெடுஞ்செழியனுக்கு அரசு விழா எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நூற்றாண்டை கண்ட நாவலர் நெடுஞ்செழியனுக்கு அரசு விழா எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்,நாவலர் நெடுஞ்செழியனுக்கு தமிழக அரசு சிறப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாவலர் நெடுஞ்செழியனுக்கு தனி விழாவாக அரசு எடுக்கும் என்றும், அந்த விழாவில் நாவலரின் பெயர் வரலாற்றில் இடம் பெறும் வகையில் முதல்வர் புதிய அறிவிப்பை வெளியிடுவார் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை