தமிழ்நாடு

தேசிய அளவில் நடைபெற்ற தடை தாண்டும் போட்டி.. பதக்கத்தை தட்டி சென்ற மாணவி..

தந்தி டிவி

தேசிய அளவில் நடைபெற்ற தடை தாண்டும் போட்டியில், திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சோளிர்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் விமலா தம்பதியின் மகள் மெகிடா எபிபனி. அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வரும் இந்த மாணவி, கடந்த மாதம் லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில், தடை தாண்டும் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, சாதனை படைத்த மாணவியை கவுரவிக்கும் விதமாக, பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்