தமிழ்நாடு

மத்திய அரசின் அமைப்புகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் - தினகரன்

தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் விருப்பமாக உள்ளது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் விருப்பமாக உள்ளது என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை கடுமையாக சாடினார். வரும் மக்களவை இடைத் தேர்தலில், வேலூர் வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தினகரன் தெரிவித்தார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக