தமிழ்நாடு

மத்திய அரசின் அமைப்புகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் - தினகரன்

தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் விருப்பமாக உள்ளது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் விருப்பமாக உள்ளது என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை கடுமையாக சாடினார். வரும் மக்களவை இடைத் தேர்தலில், வேலூர் வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தினகரன் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்