தமிழ்நாடு

மத்திய அரசின் அமைப்புகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் - தினகரன்

தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் விருப்பமாக உள்ளது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் விருப்பமாக உள்ளது என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை கடுமையாக சாடினார். வரும் மக்களவை இடைத் தேர்தலில், வேலூர் வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தினகரன் தெரிவித்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்