தமிழ்நாடு

தேசிய அளவிலான இருதய நோய் குறித்த கருத்தரங்கு - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

மதுரையில் 2 நாள் நடைபெறும் தேசிய அளவிலான இருதய நோய் குறித்த கருத்தரங்கை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

தந்தி டிவி

மதுரையில் 2 நாள் நடைபெறும் தேசிய அளவிலான இருதய நோய் குறித்த கருத்தரங்கை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அதில் நாடு முழுவதிலும் வந்திருந்த மருத்துகள் கலந்து கொண்டனர். இருதய பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு