தமிழ்நாடு

சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரம், முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - ராமதாஸ்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழலுக்கு எதிரான இந்த தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். ஊழல் புகார்களுக்கு முதற்கட்ட ஆதாரம் இருந்ததால் தான், சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம்

ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி