தமிழ்நாடு

பிரதமருக்கு எதிராக போட்டியிடும் 40 தமிழக விவசாயிகள் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தகவல்

மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்து அவரை எதிர்த்து தாங்கள் போட்டியிடுவதாக தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக, தமிழகத்தில் இருந்து 40 விவசாயிகள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் தலைவர் தெய்வசிகாமணி தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், மோடிக்கு எதிராக போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், அவர் மீண்டும் பிரதமரானால் நாடு மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து என்ற அடிப்படையிலேயே, அவரை எதிர்த்து தாங்கள் போட்டியிடுவதாகவும் தெய்வசிகாமணி தெரிவித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்