தமிழ்நாடு

நாங்குநேரி : தனி அறையில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் - 3 அடுக்கு பாதுகாப்பு

நாங்குநேரி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரங்கள் தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

தந்தி டிவி
நாங்குநேரி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரங்கள் தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படை உட்பட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன், நாளை மறுநாள்14 மேஜைகளில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக தெரிவித்தார்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்