தமிழ்நாடு

நாங்குநேரி : தனி அறையில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் - 3 அடுக்கு பாதுகாப்பு

நாங்குநேரி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரங்கள் தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

தந்தி டிவி
நாங்குநேரி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரங்கள் தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படை உட்பட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன், நாளை மறுநாள்14 மேஜைகளில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக தெரிவித்தார்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு