தமிழ்நாடு

Nanguneri Murder | நாங்குநேரி இரட்டை கொலை.. MLA காரை முற்றுகையிட்டு மக்கள் செய்த செயல்

நாங்குநேரி இரட்டை கொலை.. MLA காரை முற்றுகையிட்டு மக்கள் செய்த செயல்

thanthitv

நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தில் எம்எல்ஏ காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்ற இரட்டை கொலையில், உயிரிழந்த மாற்றுத்திறனாளி ஜான் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் காரை பொதுமக்கள் சிலர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், “தங்களுக்கு நிதி வேண்டாம், நீதி வேண்டும்“ எனக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது, பின்னர் அங்கிருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்