தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றி

நாங்குநேரி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை, 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தந்தி டிவி

நாங்குநேரி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை, 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 21 ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், எண்ணும் பணி, காலை 8 மணிக்கு துவங்கியது. 22 சுற்றுகள் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், ரெட்டியார்பட்டி நாராயணன் 94 ஆயிரத்து 484 வாக்குகள் பெற்றார். ரூபி மனோகரனுக்கு 62 ஆயிரத்து 172 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர், 2 ஆயிரத்து 802 வாக்குகள் பெற்றார். எனவே, 32 ஆயிரத்து 312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்று, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாங்குநேரி தொகுதியை கைப்பற்றியது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்