தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தல் முறைகேடு - 8 சுயே. வேட்பாளர்கள் புகார்

அண்மையில் நடந்து முடிந்த நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக 8 சுயே. வேட்பாளர்கள் புகார்அளித்துள்ளனர்

தந்தி டிவி

அண்மையில் நடந்து முடிந்த நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 8 சுயேட்சை வேட்பாளர்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளதாகவும்சுயேட்சை வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்