தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தல் முறைகேடு - 8 சுயே. வேட்பாளர்கள் புகார்

அண்மையில் நடந்து முடிந்த நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக 8 சுயே. வேட்பாளர்கள் புகார்அளித்துள்ளனர்

தந்தி டிவி

அண்மையில் நடந்து முடிந்த நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 8 சுயேட்சை வேட்பாளர்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளதாகவும்சுயேட்சை வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை