தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தல் முறைகேடு - 8 சுயே. வேட்பாளர்கள் புகார்

அண்மையில் நடந்து முடிந்த நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக 8 சுயே. வேட்பாளர்கள் புகார்அளித்துள்ளனர்

தந்தி டிவி

அண்மையில் நடந்து முடிந்த நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 8 சுயேட்சை வேட்பாளர்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளதாகவும்சுயேட்சை வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு