Namma Ooru Story | பிரமாண்ட குடிநீர் தொட்டிகள்.. ஆனாலும் ஒருசொட்டு நீருக்கு அலையும் அவலம்
பிரமாண்ட குடிநீர் தொட்டிகள்.. ஆனாலும் ஒருசொட்டு நீருக்கு அலையும் அவலம்
thanthitv
ஸ்ரீபெரும்புதூரில் மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகள் 12 ஆண்டுகளை கடந்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை என மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்..