தமிழ்நாடு

"மே 15-க்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகைகள்" - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தந்தி டிவி

விழுப்புரத்தில் வருகிற மே 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர், தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சட்டத்தின்படி, விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிற மே 15ம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் இதனை கண்காணிக்க குழு அமைக்கபடும் என்றும் தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"