தமிழ்நாடு

தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் - தொழிலாளர் ஆணையம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவு மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவு மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மற்ற மொழிகள் பெயர் பலகையில் உபயோகிக்கப்பட்டால், ஆங்கிலம் 2-வது இடத்திலும், மற்ற மொழிகள் 3-வது இடத்திலும் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தி உள்ள தொழிலாளர் ஆணையம், இதனை பின்பற்றாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்