தமிழ்நாடு

திருப்பதி முனியப்பசாமி கோவில் திருவிழா - 260 ஆடுகள் பலியிடப்பட்டு அன்னதானம்

நாமக்கல் மாவட்டம் சேளூர் சாணார்பாளையத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் சேளூர் சாணார்பாளையத்தில், பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் 260 ஆடுகள் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் நாளை நடக்க உள்ள விழாவில், 200க்கும் மேற்பட்ட சேவல்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்க உள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ