தமிழ்நாடு

திருப்பதி முனியப்பசாமி கோவில் திருவிழா - 260 ஆடுகள் பலியிடப்பட்டு அன்னதானம்

நாமக்கல் மாவட்டம் சேளூர் சாணார்பாளையத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் சேளூர் சாணார்பாளையத்தில், பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் 260 ஆடுகள் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் நாளை நடக்க உள்ள விழாவில், 200க்கும் மேற்பட்ட சேவல்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்க உள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?