தமிழ்நாடு

திருப்பதி முனியப்பசாமி கோவில் திருவிழா - 260 ஆடுகள் பலியிடப்பட்டு அன்னதானம்

நாமக்கல் மாவட்டம் சேளூர் சாணார்பாளையத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் சேளூர் சாணார்பாளையத்தில், பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் 260 ஆடுகள் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் நாளை நடக்க உள்ள விழாவில், 200க்கும் மேற்பட்ட சேவல்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்க உள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்