தமிழ்நாடு

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம் - நாமக்கலில் பரபரப்பு..

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு குறைந்தபட்ச ஊதியம், ESI, PF வழங்ககோரி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மேயர், ஆணையாளர்களின் சொந்த வேலைக்கு தங்களை பயன்படுத்துவதாகவும் , குப்பையில் கிடக்கும் இரும்பு பொருட்களை விற்று கொடுக்கா விட்டால் வேலை வழங்கமாட்டோம் என மிரட்டுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் , தகாத வார்த்தையில் திட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்