தமிழ்நாடு

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம் - நாமக்கலில் பரபரப்பு..

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு குறைந்தபட்ச ஊதியம், ESI, PF வழங்ககோரி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மேயர், ஆணையாளர்களின் சொந்த வேலைக்கு தங்களை பயன்படுத்துவதாகவும் , குப்பையில் கிடக்கும் இரும்பு பொருட்களை விற்று கொடுக்கா விட்டால் வேலை வழங்கமாட்டோம் என மிரட்டுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் , தகாத வார்த்தையில் திட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்