தமிழ்நாடு

Namakkal Students Meet | 29 ஆண்டுகளுக்குப் பின் மாணவிகள் செய்த செயல் | ஆசிரியர்கள் ஆனந்த கண்ணீர்

தந்தி டிவி

29 ஆண்டுகளுக்குப் பின் ஆசையுடன் பிரம்படி பெற்ற பழைய மாணவிகள்

நாமக்கல் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 29 ஆண்டுகள் கழித்து நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் 1996-ஆம் ஆண்டு படித்த மாணவிகள், ஆசிரியையிடம் பிரம்படி வாங்கிக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், கலந்து கொண்ட பழைய மாணவிகள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்ததோடு, தங்களின் பழைய பள்ளி நினைவுகளை ஆனந்தக் கண்ணீருடன் நினைவுக் கூர்ந்தனர். 

Breaking | Vijay | JanaNayagan | ஜனநாயகன் லீக்.. எடிட்டர் மீது அதிரடி நடவடிக்கை - பரபரப்பு உத்தரவு

BREAKING || தமிழகமே பரபரத்த சுவாதி கொலை.. கைதான ராம்குமார் த*கொலை வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || நாட்டையே அதிரவைத்த விருதுநகர் பயங்கரம்... தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு

BREAKING || தமிழகத்தையே உலுக்கிய காம கொடூரனுக்கு தூ*கு தண்டனை - அதிரடி தீர்ப்பு

BREAKING || தீயாய் பரவிய வீடியோ... தேர்தல் முடிந்த மறுநாளே விஜய்க்கு பறந்த லெட்டர்