தமிழ்நாடு

Namakkal Students Meet | 29 ஆண்டுகளுக்குப் பின் மாணவிகள் செய்த செயல் | ஆசிரியர்கள் ஆனந்த கண்ணீர்

தந்தி டிவி

29 ஆண்டுகளுக்குப் பின் ஆசையுடன் பிரம்படி பெற்ற பழைய மாணவிகள்

நாமக்கல் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 29 ஆண்டுகள் கழித்து நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் 1996-ஆம் ஆண்டு படித்த மாணவிகள், ஆசிரியையிடம் பிரம்படி வாங்கிக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், கலந்து கொண்ட பழைய மாணவிகள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்ததோடு, தங்களின் பழைய பள்ளி நினைவுகளை ஆனந்தக் கண்ணீருடன் நினைவுக் கூர்ந்தனர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்