தமிழ்நாடு

சம்பளம் வேண்டி தனியார் ஆலை முன்பு திரண்ட தொழிலாளிகள் - சமூக விலகலை பின்பற்றாமல் 50க்கு மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து பெண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனியார் நூற்பாலைக்கு முன்பு திரண்டனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, பெண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனியார் நூற்பாலைக்கு முன்பு திரண்டனர். தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் சமூக விலகலை பின்பற்றாமல் போராட்டம் செய்ய கூடாது என அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆலை நிர்வாகத்திடம் பேசி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ