தமிழ்நாடு

போக்சோ சட்டத்தில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு - ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்ட ஊரில் எதிர்ப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வேலைப்பார்த்து வந்த ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வேலைப்பார்த்து வந்த ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் பாய்ச்சல் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்ட ஆசிரியரை தங்கள் ஊருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு