தமிழ்நாடு

தனியாக ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்கள் மீது தாக்குதல் - வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் கிராம பகுதிகளில் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்களை குறிவைத்து தாக்கும் வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் கிராம பகுதிகளில் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்களை குறிவைத்து தாக்கும் வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தனியார் பைப் கம்பெனியில் வேலை செய்ய வந்த அந்த இளைஞன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்