தமிழ்நாடு

தனியாக ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்கள் மீது தாக்குதல் - வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் கிராம பகுதிகளில் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்களை குறிவைத்து தாக்கும் வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் கிராம பகுதிகளில் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்களை குறிவைத்து தாக்கும் வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தனியார் பைப் கம்பெனியில் வேலை செய்ய வந்த அந்த இளைஞன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்