தமிழ்நாடு

தனியாக ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்கள் மீது தாக்குதல் - வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் கிராம பகுதிகளில் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்களை குறிவைத்து தாக்கும் வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் கிராம பகுதிகளில் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்களை குறிவைத்து தாக்கும் வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தனியார் பைப் கம்பெனியில் வேலை செய்ய வந்த அந்த இளைஞன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை