தமிழ்நாடு

தனியாக ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்கள் மீது தாக்குதல் - வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் கிராம பகுதிகளில் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்களை குறிவைத்து தாக்கும் வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் கிராம பகுதிகளில் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் பெண்களை குறிவைத்து தாக்கும் வடமாநில இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தனியார் பைப் கம்பெனியில் வேலை செய்ய வந்த அந்த இளைஞன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ