தமிழ்நாடு

பிரியாணி கடையில் மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை - கடை உரிமையாளர் கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், முறைகேடாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், முறைகேடாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பரமத்தி வேலூர் நான்கு ரோட்டில் உள்ள பிரியாணி கடையில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் . சோதனை செய்த போலீசார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 470 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கடை உரிமையாளர் பத்மநாபனை கைது செய்து , போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு