தமிழ்நாடு

பிரியாணி கடையில் மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை - கடை உரிமையாளர் கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், முறைகேடாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், முறைகேடாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பரமத்தி வேலூர் நான்கு ரோட்டில் உள்ள பிரியாணி கடையில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் . சோதனை செய்த போலீசார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 470 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கடை உரிமையாளர் பத்மநாபனை கைது செய்து , போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை