தமிழ்நாடு

ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாயகங்கை நீர் வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாயகங்கை நீர் வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில், கடந்த சில நாட்களாக, பெய்து வரும் கனமழையால், கொல்லிமலையில், ஆங்காங்கே, சிற்றருவிகள் தோன்றியுள்ளன. ஆகாயகங்கை நீர் வீழ்ச்சியிலும், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்