தமிழ்நாடு

ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாயகங்கை நீர் வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாயகங்கை நீர் வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில், கடந்த சில நாட்களாக, பெய்து வரும் கனமழையால், கொல்லிமலையில், ஆங்காங்கே, சிற்றருவிகள் தோன்றியுள்ளன. ஆகாயகங்கை நீர் வீழ்ச்சியிலும், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி