தமிழ்நாடு

Namakkal | பறந்த பாசக்கிளி.. நெஞ்சம் உடைந்த தம்பதி - நாமக்கல் நகரம் முழுவதும் போஸ்டர்

தந்தி டிவி

நாமக்கல்லில் பாசமாக வளர்த்த கிளி காணாமல் போனதால் மனமுடைந்த தம்பதியர் கிளியின் புகைப்படத்தை விளம்பர படுத்தி தேடி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மோகனூர் பகுதியை சேர்ந்த சட்டநாதன்–செண்பகமாரி தம்பதியர் கடந்த மே மாதம் முதல் வளர்த்து வந்த சவுத் ஆப்பிரிக்கன் காங்கோ நாட்டு வகை கிளி வீட்டிலிருந்து திசைமாறி சென்றதாக கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கிளியின் புகைப்படம் மற்றும் தொடர்பு எண் சேர்த்து நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.மேலும் கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு 5 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’