Ambulance முன்பும் பின்பும் சென்ற டிரைவர்கள் - சிறுவனின் உயிரை காத்த அந்த வியூகம் #children #ambulance #drivers நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் விபத்தில் காயமடைந்த 8 வயது சிறுவனை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து 'எஸ்கார்ட்' வழங்கி உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது