தமிழ்நாடு

நாமக்கலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

நாமக்கலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஜேடர்பாளையத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் பெரியசாமி, தனது நண்பர்களுடன் புதுப்பட்டி பகுதியிலுள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது பெரியசாமி சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புதுறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். அது மலைப்பகுதி என்பதால் வாகனம் செல்ல பாதை இன்றி, சிறுவனின் உடலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரடு முரடான பாதையில் தோளில் சுமந்து கொண்டு சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை