தமிழ்நாடு

நாமக்கலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

நாமக்கலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஜேடர்பாளையத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் பெரியசாமி, தனது நண்பர்களுடன் புதுப்பட்டி பகுதியிலுள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது பெரியசாமி சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புதுறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். அது மலைப்பகுதி என்பதால் வாகனம் செல்ல பாதை இன்றி, சிறுவனின் உடலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரடு முரடான பாதையில் தோளில் சுமந்து கொண்டு சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ