தமிழ்நாடு

ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்

அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில்,ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இதனையடுத்து 5 நாள் காவலில் அவரை விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு,நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் மீண்டும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது, நந்தகுமாரை வரும் ஜூன் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"