தமிழ்நாடு

ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்

அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில்,ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இதனையடுத்து 5 நாள் காவலில் அவரை விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு,நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் மீண்டும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது, நந்தகுமாரை வரும் ஜூன் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி