தமிழ்நாடு

கொத்தடிமைகளாக இருந்த 23 பேர் மீட்பு

நாமக்கல் கோழிபண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த 23 வெளி மாநில தொழிலாளர்களை போலீசார் மீட்டனர்.

தந்தி டிவி

நாமக்கல் கோழிபண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த 23 வெளி மாநில தொழிலாளர்களை போலீசார் மீட்டனர். கொத்தடிமைகள் குறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசுக்கு புகார் வந்தது. இதனையடுத்து, கோழிப்பண்ணையில் போலீசார் நடத்திய சோதனையில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 23 பேரை பத்திரமாக மீட்டனர்.

Kiren Rijiju | "நாடாளுமன்றத்தில் 10 மணி நேர விவாதத்திற்கும் தயார்" - கிரண் ரிஜிஜூ விளக்கம்

EV Velu Case| எ.வ.வேலுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து செக் வைத்த ஐகோர்ட் - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சிக்னல்

Minister Vanniarasu | "மனோன்மணியம் பல்கலை.லேயே தமிழுக்கு அவமானம்" | கொந்தளித்த அமைச்சர் வன்னிஅரசு

Breaking | TN Governor | "Genz இளைஞர்களை பலர் தவறாக வழி நடத்துகிறார்கள்" | பரபரப்பை கிளப்பிய ஆளுநர்

Governor Arlekar | பட்டமளிப்பு விழா விவகாரம்.. வருத்தம் தெரிவித்த ஆளுநர் அர்லேகர்