தமிழ்நாடு

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 48 பேர் மீட்பு

நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக இருந்த 48 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக இருந்த 48 பேர் மீட்கப்பட்டுள்ளனர். புதுகோம்பை பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 20-க்கும் மேற்பட்ட, குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர், அங்கு சென்ற அதிகாரிகள், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 48 பேரை மீட்டனர். இதையடுத்து, சூளையின் உரிமையாளர் இளங்கோவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி