தமிழ்நாடு

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 48 பேர் மீட்பு

நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக இருந்த 48 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக இருந்த 48 பேர் மீட்கப்பட்டுள்ளனர். புதுகோம்பை பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 20-க்கும் மேற்பட்ட, குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர், அங்கு சென்ற அதிகாரிகள், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 48 பேரை மீட்டனர். இதையடுத்து, சூளையின் உரிமையாளர் இளங்கோவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?