தமிழ்நாடு

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 48 பேர் மீட்பு

நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக இருந்த 48 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக இருந்த 48 பேர் மீட்கப்பட்டுள்ளனர். புதுகோம்பை பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 20-க்கும் மேற்பட்ட, குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர், அங்கு சென்ற அதிகாரிகள், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 48 பேரை மீட்டனர். இதையடுத்து, சூளையின் உரிமையாளர் இளங்கோவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்