தமிழ்நாடு

நாமக்கல்: ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தந்தி டிவி
நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இங்கு 18 அடி உயரத்தில் நின்றகோலத்தில் அருள்பாலித்து வரும் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர் இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்