தமிழ்நாடு

நாமக்கல்: ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தந்தி டிவி
நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இங்கு 18 அடி உயரத்தில் நின்றகோலத்தில் அருள்பாலித்து வரும் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர் இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்