தமிழ்நாடு

விடுதலை செய்ய கோரி நளினி சார்பில் மனு : தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத காவலில் உள்ள தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக ஜனவரி 7ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
சட்டவிரோத காவலில் உள்ள தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக ஜனவரி 7ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நளினி தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் தம்மை விடுதலை செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ