தமிழ்நாடு

விடுதலை செய்யக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்

நாட்டிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான தம்மை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நளினி கடிதம் எழுதியுள்ளார்.

தந்தி டிவி
நாட்டிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான தம்மை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நளினி கடிதம் எழுதியுள்ளார். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு, ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். விடுதலை தொடர்பான உத்தரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும் போது ஏமாற்றம் தான் மிஞ்சுவதாகவும் அதில் நளினி வேதனை தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"