தமிழ்நாடு

விடுதலை செய்யக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்

நாட்டிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான தம்மை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நளினி கடிதம் எழுதியுள்ளார்.

தந்தி டிவி
நாட்டிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான தம்மை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நளினி கடிதம் எழுதியுள்ளார். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு, ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். விடுதலை தொடர்பான உத்தரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும் போது ஏமாற்றம் தான் மிஞ்சுவதாகவும் அதில் நளினி வேதனை தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை