தமிழ்நாடு

நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி : தொட்டில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

நாகூர் தர்காவில் அலங்கார வாசலில் அமைக்கப்பட்ட பந்தலில் குழந்தை தொட்டில் உள்ளிட்ட பொருட்களை கட்டி, இஸ்லாமியர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

தந்தி டிவி
நாகூர் தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் யூசபொலியுல்லாவின் கந்தூரி விழா,கடந்த மாதம் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சின்ன ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, அலங்கார வாசலில் அமைக்கப்பட்ட பந்தலில் குழந்தை தொட்டில் உள்ளிட்ட பொருட்களை கட்டி, இஸ்லாமியர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்