தமிழ்நாடு

சக்தி விநாயகர் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சி

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு 36 கிலோ எடை கொண்ட முக்குறுணி கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவேத விநாயகர் கோயில் திருக்கல்யாண வைபவம்

கும்பகோணத்தில் உள்ள சுவேத விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஏழாம் நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும் என்பது ஐதீகம். சிறப்பு அலங்காரத்தில் வாணி மற்றும் கமலாம்பிகையுடன் எழுந்தருளிய விநாயகரை, ஏராளமானோர் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை