தமிழ்நாடு

Nagercoil | நடக்க முடியாத 80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை? | நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்

நடக்க முடியாத 80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை?

thanthitv

Nagercoil |Old women | Harassment | நடக்க முடியாத 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர்? | நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம் #nagercoil #oldwoman #harassment #thanthitv கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நடக்க முடியாத நிலையில் வீட்டில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு கொடுக்கச் சென்ற உறவினர், மூதாட்டி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இரண்டு நபர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்