தமிழ்நாடு

"யம்மா.. யம்மா..ஆ..." - அழுது அடம்பிடித்த குழந்தை - சமாளிக்க முயன்ற ஆசிரியைக்கு அடி

தந்தி டிவி

நாகர்கோவிலில், பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எல்.கே.ஜி. வகுப்பை சேர்ந்த பெண் குழந்தை, தனது தாயைவிட்டு பிரிய முடியாமல், கதறி அழுதது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாளில், தனது குழந்தையுடன் தாயார் பள்ளிக்கு வந்தார். அப்போது, அந்தக் குழந்தை வகுப்பறைக்குச் செல்ல மறுத்து அழுதுகொண்டே இருந்ததால், குழந்தையை ஆசிரியர் சமாதானம் செய்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்