தமிழ்நாடு

"யம்மா.. யம்மா..ஆ..." - அழுது அடம்பிடித்த குழந்தை - சமாளிக்க முயன்ற ஆசிரியைக்கு அடி

தந்தி டிவி

நாகர்கோவிலில், பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எல்.கே.ஜி. வகுப்பை சேர்ந்த பெண் குழந்தை, தனது தாயைவிட்டு பிரிய முடியாமல், கதறி அழுதது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாளில், தனது குழந்தையுடன் தாயார் பள்ளிக்கு வந்தார். அப்போது, அந்தக் குழந்தை வகுப்பறைக்குச் செல்ல மறுத்து அழுதுகொண்டே இருந்ததால், குழந்தையை ஆசிரியர் சமாதானம் செய்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை