தமிழ்நாடு

"யம்மா.. யம்மா..ஆ..." - அழுது அடம்பிடித்த குழந்தை - சமாளிக்க முயன்ற ஆசிரியைக்கு அடி

தந்தி டிவி

நாகர்கோவிலில், பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எல்.கே.ஜி. வகுப்பை சேர்ந்த பெண் குழந்தை, தனது தாயைவிட்டு பிரிய முடியாமல், கதறி அழுதது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாளில், தனது குழந்தையுடன் தாயார் பள்ளிக்கு வந்தார். அப்போது, அந்தக் குழந்தை வகுப்பறைக்குச் செல்ல மறுத்து அழுதுகொண்டே இருந்ததால், குழந்தையை ஆசிரியர் சமாதானம் செய்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்