தமிழ்நாடு

குப்பை மேட்டை சுத்தம் செய்த மக்கள் - பாம்புகுட்டிகள் இருந்ததால் பரபரப்பு

நாகர்கோவிலில் இருந்து ராஜக்கமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள பருத்திவிளை பகுதியில் சாலையோரம் புதர்களும் குப்பைகளும் குவிந்து பல மாதங்களாக அகற்றப்படாமல் இருந்தன.

தந்தி டிவி
நாகர்கோவிலில் இருந்து ராஜக்கமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள பருத்திவிளை பகுதியில் சாலையோரம் புதர்களும் குப்பைகளும் குவிந்து பல மாதங்களாக அகற்றப்படாமல் இருந்தன.இதைப்பற்றி பலமுறை ஊராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதையடுத்து அப்பகுதி பொதுமக்களும் தொண்டு ஆர்வலர்களும் இணைந்து அப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த புதரில் பாம்பு முட்டைகள்,பாம்பு குட்டிகள் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு