Nagarcoil Death | நேரில் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத் - சபரிவர்மன் குடும்பத்தினர் வைத்த `ஒற்றை’ கோரிக்கை
thanthitv
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் உயிரிழந்த வழக்கில், பிரேத பரிசோதனை வீடியோவை ஆய்வு செய்ய 24 மணி நேரம் அவகாசம் கோரி, அவரது குடும்பத்தினர் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.