தமிழ்நாடு

கன்னியாகுமரி : புத்தக திருவிழாவில் அலைமோதிய கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்று வார விடுமுறை என்பதால், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கண்காட்சிக்கு வந்திருந்தனர். எல்லாவகையான புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால், கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்