தமிழ்நாடு

கன்னியாகுமரி : புத்தக திருவிழாவில் அலைமோதிய கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்று வார விடுமுறை என்பதால், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கண்காட்சிக்கு வந்திருந்தனர். எல்லாவகையான புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால், கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை