தமிழ்நாடு

வெறியாட்டம் ஆடிய இயற்கை...சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - அச்சத்தில் மக்கள்

தந்தி டிவி

வெறியாட்டம் ஆடிய இயற்கை...சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - அச்சத்தில் மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த கன மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி பொதுமக்கள் சிரமத்தில் ஆழ்ந்தனர். இதற்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்திற்கு செல்லும் பாதையில், தொடர் மழை காரணமாக மதில் சுவர் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. இதனால் நீச்சல் குளத்திற்கு செல்லும் பாதை சீர்குலைந்து அந்த வளாகமே தற்போது பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Thoothukudi | Protest | +2 மாணவி கொடூர கொ*ல | திடீரென சாலையில் இறங்கிய உறவினர்கள்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்

Breaking | TN Govt | LPG Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு | தமிழக அரசு இன்று முக்கிய மீட்டிங்