தமிழ்நாடு

சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் - நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் உட்பட 47 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் உட்பட 47 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்தனர். மேலும் வரும் 4ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ