தமிழ்நாடு

சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் - நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் உட்பட 47 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் உட்பட 47 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்தனர். மேலும் வரும் 4ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை