தமிழ்நாடு

கெயில் குழாயில் திடீர் சத்தம் : தூய்மைப்படுத்தும் பணி என அதிகாரிகள் விளக்கம்

சீர்காழி அருகே பழையபாளையம் பகுதியில், கெயில் குழாயில் இருந்து திடீரென உருவான சத்தத்தால், கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

தந்தி டிவி

சீர்காழி அருகே பழையபாளையம் பகுதியில், கெயில் குழாயில் இருந்து திடீரென உருவான சத்தத்தால், கிராம மக்கள் அச்சமடைந்தனர். சுற்று வட்டார பகுதிகளில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை, சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல கெயில் நிறுவனத்தின் மூலம் 26 கி.மீ தூரம் விளைநிலங்களில் குழாய் பதிக்கபட்டது. இந்நிலையில் குழாயில் இருந்து வந்த சத்தத்தால், அச்சமடைந்த கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, கெயில் குழாய்களை சுத்தம் செய்ய அதிவேக காற்று காற்று பயன்படுத்தியதன் அழுத்தம் காரணமாகவே, சத்தம் எழுந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை