தமிழ்நாடு

கெயில் குழாயில் திடீர் சத்தம் : தூய்மைப்படுத்தும் பணி என அதிகாரிகள் விளக்கம்

சீர்காழி அருகே பழையபாளையம் பகுதியில், கெயில் குழாயில் இருந்து திடீரென உருவான சத்தத்தால், கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

தந்தி டிவி

சீர்காழி அருகே பழையபாளையம் பகுதியில், கெயில் குழாயில் இருந்து திடீரென உருவான சத்தத்தால், கிராம மக்கள் அச்சமடைந்தனர். சுற்று வட்டார பகுதிகளில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை, சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல கெயில் நிறுவனத்தின் மூலம் 26 கி.மீ தூரம் விளைநிலங்களில் குழாய் பதிக்கபட்டது. இந்நிலையில் குழாயில் இருந்து வந்த சத்தத்தால், அச்சமடைந்த கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, கெயில் குழாய்களை சுத்தம் செய்ய அதிவேக காற்று காற்று பயன்படுத்தியதன் அழுத்தம் காரணமாகவே, சத்தம் எழுந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்