தமிழ்நாடு

கெயில் குழாயில் திடீர் சத்தம் : தூய்மைப்படுத்தும் பணி என அதிகாரிகள் விளக்கம்

சீர்காழி அருகே பழையபாளையம் பகுதியில், கெயில் குழாயில் இருந்து திடீரென உருவான சத்தத்தால், கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

தந்தி டிவி

சீர்காழி அருகே பழையபாளையம் பகுதியில், கெயில் குழாயில் இருந்து திடீரென உருவான சத்தத்தால், கிராம மக்கள் அச்சமடைந்தனர். சுற்று வட்டார பகுதிகளில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை, சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல கெயில் நிறுவனத்தின் மூலம் 26 கி.மீ தூரம் விளைநிலங்களில் குழாய் பதிக்கபட்டது. இந்நிலையில் குழாயில் இருந்து வந்த சத்தத்தால், அச்சமடைந்த கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, கெயில் குழாய்களை சுத்தம் செய்ய அதிவேக காற்று காற்று பயன்படுத்தியதன் அழுத்தம் காரணமாகவே, சத்தம் எழுந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு