தமிழ்நாடு

நாகையில் கடல் சீற்றம் : 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு

நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தந்தி டிவி
நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடந்த ஒருவாரமாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 54 கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு சென்ற மீனவர்களும், மீன் பிடிக்க முடியாமல் அவசர அவசரமாக கரை திரும்பி விட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடல் அலைகள் சுமார் 5 அடிக்கு மேலே எழுவதால், மீனவர்கள் படகுகளை கயிறு கட்டி பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை