தமிழ்நாடு

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

நாகை மாவட்டம் நாகலூர் குக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அப்பகுதி கிராம மக்கள் சீர் வரிசை வழங்கினர்.

தந்தி டிவி
நாகை மாவட்டம் நாகலூர் குக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அப்பகுதி கிராம மக்கள் சீர் வரிசை வழங்கினர். நாற்காலி, மின் மோட்டார், கம்ப்யூட்டர், கடிகாரம் உள்ளிட்ட சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசையை மேள தாளங்கள் முழங்க அவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அப்பொருளை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்