தமிழ்நாடு

நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது : ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

நாகையில், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த அஜீத்குமார் மற்றும் விஜய் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

நாகையில், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த அஜீத்குமார் மற்றும் விஜய் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிசிடிவி பதிவுகளைஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், திருடிய நகைகளை இருவரும் மதுரையில் விற்பனை செய்ய முயன்ற போது மடக்கி பிடித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ