தமிழ்நாடு

நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது : ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

நாகையில், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த அஜீத்குமார் மற்றும் விஜய் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

நாகையில், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த அஜீத்குமார் மற்றும் விஜய் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிசிடிவி பதிவுகளைஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், திருடிய நகைகளை இருவரும் மதுரையில் விற்பனை செய்ய முயன்ற போது மடக்கி பிடித்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்