தமிழ்நாடு

நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது : ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

நாகையில், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த அஜீத்குமார் மற்றும் விஜய் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

நாகையில், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த அஜீத்குமார் மற்றும் விஜய் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிசிடிவி பதிவுகளைஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், திருடிய நகைகளை இருவரும் மதுரையில் விற்பனை செய்ய முயன்ற போது மடக்கி பிடித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்