தமிழ்நாடு

நாகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து செவிலியர்கள் பேரணி

நாகையில், கிராம சுகாதார செவலியர்கள் சங்கத்தின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.

தந்தி டிவி

நாகையில், கிராம சுகாதார செவலியர்கள் சங்கத்தின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முன்னதாக, செவிலியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்றனர். பேரணியில், செவிலியர்கள் பதவி உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்