தமிழ்நாடு

நாகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து செவிலியர்கள் பேரணி

நாகையில், கிராம சுகாதார செவலியர்கள் சங்கத்தின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.

தந்தி டிவி

நாகையில், கிராம சுகாதார செவலியர்கள் சங்கத்தின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முன்னதாக, செவிலியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்றனர். பேரணியில், செவிலியர்கள் பதவி உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை