தமிழ்நாடு

நாகையில் கால்நடைகளை இழந்த 300 பேருக்கு நிவாரணம் - ஆர்.பி.உதயகுமார்

நிவாரண தொகை வங்கி மூலம் விரைவாக செலுத்தப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தந்தி டிவி

நாகையில் கஜா புயலில் வீடிழந்த 1 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு, நிவாரண தொகை வங்கி மூலம் விரைவாக செலுத்தப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர் ஸ்ரீதர், அமைச்சருடன் நடத்திய நேர்காணல்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே