தமிழ்நாடு

நாகையில் கால்நடைகளை இழந்த 300 பேருக்கு நிவாரணம் - ஆர்.பி.உதயகுமார்

நிவாரண தொகை வங்கி மூலம் விரைவாக செலுத்தப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தந்தி டிவி

நாகையில் கஜா புயலில் வீடிழந்த 1 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு, நிவாரண தொகை வங்கி மூலம் விரைவாக செலுத்தப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர் ஸ்ரீதர், அமைச்சருடன் நடத்திய நேர்காணல்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு