தமிழ்நாடு

நாகை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க எதிர்ப்பு

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என திமுக முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தந்தி டிவி

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என திமுக முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நாகை மாவட்டத்தின் ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகவும் பின்தங்கிய, மருத்துவ வசதிகள் தேவைப்படும் பகுதியான நிடூர் கிராமத்தில் மருத்துவ கல்லூரியை அமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்