தமிழ்நாடு

நாகை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க எதிர்ப்பு

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என திமுக முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தந்தி டிவி

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என திமுக முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நாகை மாவட்டத்தின் ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகவும் பின்தங்கிய, மருத்துவ வசதிகள் தேவைப்படும் பகுதியான நிடூர் கிராமத்தில் மருத்துவ கல்லூரியை அமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை