தமிழ்நாடு

நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணி - சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு

நாகை மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

நாகை மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை, சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு செய்தார். நாகை மாவட்டத்தில் கண்மாய், குளங்களில் 51 கோடி ரூபாய் மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் குறுவை சாகுடியை மேற்கொள்ள வசதியாக இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவற்றை ஆய்வு செய்த குடிமராமத்து சிறப்பு கண்காணிப்பு ஐஏஎஸ் அதிகாரி, குடி மராமத்து பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணை திறப்பதற்கு முன் இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை